மட்டக்களப்பு,காத்தான்குடிப் பகுதியைச் சேர்ந்த 13 வயதான மாணவனொருவன் மதரஸாவொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது […]
Month: March 2024
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. இன்று இடம்பெறவுள்ள சபாநாயகருக்கு எதிரான […]
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று கனேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாதாள உலகக் […]
வெப்பநிலை உயர்வு : தென்னையில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிப்பு!
அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னைப்பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்தார். வெள்ளை […]
கடலில் நீராடச் சென்ற இருவர் யாழில் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் – இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற […]
ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. […]
நாணயத் தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நாணயத்தாள்களை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை தயாரிப்பதற்கு […]
ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்த அரச சேவை மருந்தாளர்கள்
வெற்றிடங்களுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படாமையை சுட்டிக்காட்டி அரச மருந்தாளர்களால் கவனயீர்ப்பு வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த […]
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது!
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில், இந்த ஆண்டு முதல் இடத்தை பின்லாந்து தொடர்ந்து 7வது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது ஐக்கிய நாடுகள் […]
சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு உரிமை இல்லை : சஜித் பிரேமதாஸ!
சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு எத்தகைய தார்மீக உரிமையும் இல்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். […]
