இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் […]
Month: February 2024
பாடசாலைகள் யூன் மாதத்திற்குள் தரமுயர்த்தப்படும் – கல்வியமைச்சர்!
உயர்தரத்தை கொண்ட பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். […]
நிதி நிறுவன கொள்ளை – சந்தேகநபர்கள் கைது!
நிதி நிறுவனமொன்றில் புகுந்து பணத்தை திருடிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் மற்றும் இரண்டு பெண் சந்தேக நபர்களை பொலிஸார் […]
கிளிநொச்சி போராட்டத்தில் பொலிஸாரின் அடாவடி: பல்கலை மாணவர்கள் கைது – சிறிதரன் எம்.பி மீதும் தாக்குதல்
இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]
பொது மக்களின் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகளை பயங்கரவாதம் என முத்திரை குத்தி அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் – நீதிமன்றில் சாலிய பீரிஸ்
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது என சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான […]
விபத்தில் சிக்கி தம்பதியினர் உயிரிழப்பு!
தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென்னகும்புர – ராகல வீதியின் ஹராகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். […]
வரி அதிகரிப்பு: எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்
எரிபொருள் கூட்டுத்தாபனமும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அறவிடப்படும் 18 வீத வற் வரியை உடனடியாக […]
மதுபோதையில் வந்து வீட்டில் தகராறில் ஈடுபடும் மனைவி – விவாகரத்து கோரும் கணவன்..!
மது அருந்தும் பழக்கம் இருப்பதை மறைத்து மனைவி தன்னை திருமணம் செய்து விட்டார் என தெரிவித்து கணவர் ஒருவர் விவாகரத்து […]
விஜய்யுடன் இணைந்து பயணிக்க தயார் : வாழ்த்து கடிதத்தை பகிர்ந்த ஜீவன்
“சினிமா ஊடாக இரசிகர்களின் மனம் வென்ற தளபதி விஜய், அரசியல் ஊடாகவும் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயற்படுவார் என்ற […]
விசேட சுற்றிவளைப்பில் 660பேர் கைது!
விசேட சுற்றிவளைப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
