கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டெண் பதிவாகியுள்ளது. ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமைய, இன்று (11)காலை […]
Month: February 2024
இலங்கையில் அதிகரிக்கும் இருதய நோயாளர்கள்!
இலங்கையில் இருதய நோயாளர்கள் பதிவாகின்றமை திடீரென அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் […]
இலங்கையின் முதலாவது மிதக்கும் உல்லாச விடுதி!
இலங்கையின் முதலாவது மிதக்கும் உல்லாச விடுதி நீர்கொழும்பில் உள்ள பொலகல அக்ரோ ஃப்ளோட்டிங் ரிசார்ட் திறக்கப்படவுள்ளதாக அந்த விடுதியின் தலைவர் […]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 55 […]
அவசரமாக டெல்லிக்கு பறக்கும் மைத்திரி!
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி […]
யாழ்ப்பாணத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது!
யாழ்.மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெலிப்பளை […]
யாழில் இணையப் பாதுகாப்புச் சட்டம் குறித்து கலந்துரையாடல்!
நிறைவேற்றப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு, பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடலுடனான புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது […]
கொழும்பில் பேருந்துகள் மோதி விபத்து!
கொழும்பு பம்பலப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதி இந்து கல்லூரிக்கு அருகில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. வீதிக்கு அருகில் […]
திருகோணமலையில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் ரயில் மோதிப் பலி !
திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் ரயிலுடன் மோதி 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிப்பொத்தானை […]
வெடுக்குநாறிமலைக்கு பௌத்த தேரர் தலமையிலான குழு திடீர் விஜயம்!
வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் […]
