முகப்புத்தகத்தில் வெள்ளைக்கொடி பதிவு : தூக்கிட்டு தற்கொலை

கலென்பிந்துனுவெவ கோமரன்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று காலை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் வெள்ளைக் கொடியின் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்தேகம் அடைந்து விசாரித்ததில் அவர் வீட்டின் முன்புறம் உள்ள கடையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீடக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!