கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டவராவார்.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற நிலையிலேயே அவரை காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
