பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற இணையத்தளத்தில் சபாநாயகரின் பெயருக்கு முன்னால் […]
Year: 2024
அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை வீண் போகாது : தவறு செய்பவர்கள் யாராயினும் தண்டிக்கப்படுவார்கள் – ஜனாதிபதி அனுரா தெரிவிப்பு!
“தவறு செய்யும் எவரையும, எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாரில்லை. நாட்டில் மட்டுமல்ல, எமது அரசாங்கத்திலும் எவரேனும் எந்த […]
யாழ்ப்பாணத்தில் கூரைமேல் சோலர் அனுமதியில் முறைகேடு நடந்தது உறுதி – நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பணிப்பு!
யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலர் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் […]
அடிப்படை வசதிகளை டிஜிற்றல் மயப்படுத்த பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் உடன் பிரதமர் பேச்சு!
இலங்கையில் பொது அடிப்படை வசதிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளை நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் […]
பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு !
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது […]
யாழ்ப்பாணத்தில் பரவி வரும் காய்ச்சல்; எலிக்காய்ச்சல் எனச் சந்தேகம் – பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பிராந்தியப் பணிப்பாளர் கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் பரவி வரும் ஒருவகைக் காய்ச்சலின் காரணமாக இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்தக் காய்ச்சல் எலிக் காய்ச்சலாக […]
பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கம் சீருடை அன்பளிப்பு!
இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும், பிரிவெனாக்களிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்கென சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலைச் சீருடைத் […]
தேர்தல் செலவு அறிக்கை கையளிக்காதவர்களின் விபரங்களை அறிவித்தது ஆணைக்குழு!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் தமது தேர்தல் செலவீனங்கள் குறித்த வரவு செலவு […]
பிரதமர் ஹரினி அமரசூரியவுடன் அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு சந்திப்பு!
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ தலைமையிலான அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு இன்று […]
கிளிநொச்சியில் குடும்பப்பெண் சடலமாக மீட்பு : சந்தேகத்தின் பேரில் 14 வயது மகன் கைது!
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் […]