சிவனொளிபாதமலையிலிருந்து விழுந்தவர் 5 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!

சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்யச்சென்ற இளைஞர் மலையிலிருந்து விழுந்து காணாமல் போயிருந்த நிலையில், 5 நாட்களின் பின்னர் நேற்றைய  தினம் மயக்கமடைந்த  […]

நடந்து சென்ற இளைஞனை மோதித்தள்ளிய வான் – பறிபோன உயிர்!

புத்தளம் –  மதுரங்குளிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரங்குளிய – முக்குதொடுவ பகுதியைச் சேர்ந்த […]

யாழில் விடுதி சுற்றிவளைப்பு – 4 பெண்கள் கைது!

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதியொன்று முற்றுகையிடப்பட்டதுடன் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்டகாலம் தங்கும் விடுதி […]

கொழும்பில் அதிசொகுசு ஹோட்டலை திறந்துவைத்த ரணில்!

கொழும்பு காலிமுகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள (ITC ரத்னதீப) அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி […]

முல்லைத்தீவில் காலாவதியான அரிசி விநியோகம்? மக்கள் விசனம்!

அரசமானிய நிகழ்ச்சித்திட்டம் மூலம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு காலாவதியான அரிசி பொதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச மானியம் நிகழ்ச்சித் […]

இலங்கையுடனான உறவில் சிக்கல் இல்லை – ஈரானிய ஜனாதிபதி!

ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் வருகை […]

பால்மா விலை குறைப்பு பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது – பால்மா இறக்குமதியாளர்கள்!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா […]

பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் இடையே சந்திப்பு!

பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். […]

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – இன்றும் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று 32 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்ச்சியாக […]

error: Content is protected !!