மாவீரர்களின் பெயர்கள் பொறித்த கல்வெட்டுகள் பொது மக்கள் அஞ்சலிக்காக நல்லூரில் அமைப்பு !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மறைந்த வீரமறவர்களை நினைவு கூரும் மாவீரர் வார நிகழ்வுகளின் வரிசையில் யாழ்ப்பாணம் நல்லூரில் […]

பதுளை விபத்தில் படுகாயமடைந்த பல்கலை மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்ட தனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக […]

யாழ்ப்பாணம் – கச்சேரியடியில் வீதிக்கு வந்த முதலை : வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிடிக்கப்பட்டது!

யாழ்ப்பாணம், புறநகர்ப் பகுதியான கச்சேரி – நல்லூர் வீதி மூத்தநாயினார் கோவில் பகுதியில் வீதிக்கு வந்த முதலையொன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. […]

இடர் நிலையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் வடக்கு மாகாணம் – ஆளுநருடனான சந்திப்பில் அதிகாரிகள் விபரிப்பு!

எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் […]

பாலியல் இலஞ்சம் கோரிய பலாலிப் பொலீஸ் உத்தியோகத்தர்கள் கைது : விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவு!

பொண்ணொருவரிடமிருந்து பாலியல் இலஞ்சமும், 12 இலட்சம் கப்பமும் கோரிய பலாலி பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் கைது […]

ஜனாதிபதியின் விஞ்ஞான, தொழிநுட்ப சிரேஷ்ட ஆலோசகராகப் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமனம்!

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக அமெரிக்கப் பிரஜாவுரிமையுள்ள இலங்கையரான பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான […]

ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் முழுமையான வடிவம்!

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய அக்கிராசன உரையின் முழு வடிவம் இன்று எமது […]

உயர்தரப் பரீட்சைக் காலத்தில் அனர்த்தங்களை எதிர்கொள்ள விசேட ஏற்பாடுகள் : விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு மையம் அறிவிப்பு!

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 2024 ஆம் ஆண்டு உயர்தரப் […]

ஊழலில் ஈடுபட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்படுவர் – அக்கிராசன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

“சர்ச்சைக்குரிய வகையில் புரியப்பட்ட குற்றங்கள், அதற்கு காரணமானவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று […]

பத்தாவது  நாடாளுமனத்தின் முதலாவது கூட்டத் தொடர் ஆரம்பம்!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. சபாநாயகர் தெரிவும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் […]

error: Content is protected !!