சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் மே 15 ஆம் […]

பத்திரிகை நிறுவனத்தினுள் புகுந்த குழுவின் சூத்திரதாரி கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகத்தினுள் புகுந்து குழுவொன்று அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் அந்தச் சம்பவத்தின் பிரதான […]

போதகரின் அடாவடி குறித்த செய்தியின் எதிரொலி: ஊடக நிறுவனத்தினுள் புகுந்து அடாவடிக் குழு அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் அத்துமீறி உள் நுழைந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுள்ளது. கிறிஸ்தவ சபை […]

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஐ. எம். எஃப் அதிகாரி வலியுறுத்தல்!

இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்து நிலையான மற்றும் […]

வடக்கு – கிழக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் : ஏப்ரல் 22 யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்குத் தீர்மானம்!

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக் குறியாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை […]

இந்தியாவின் இராணுவ நகர்வுகளை இலக்கு வைத்து தேவேந்திர முனையில் சீன ரேடார்?

இலங்கையினுள் சீன ரேடார் தளம் ஒன்றை அமைப்பதற்கு சீனா தயாராகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக் கடற்பகுதியும் உள்ளடங்கிய […]

இருபாலை சிறுவர் இல்லத்தில் சிறுமிகள் துஷ்பிரயோகம் – தலைமைப் போதகர் தலைமறைவு : பொலீஸார் வலைவீச்சு!

இருபாலையில் உள்ள கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த மாணவர் விடுதியில் தங்கியிருந்த சில சிறுமிகள் அங்குள்ள தலைமைப் […]

யாழ். தேவி இனி இப்போதைக்கு இல்லை: ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கும் !

கொழும்பு – கோட்டைக்கும், யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவை அடுத்த வருடம் ஜனவரி மாதத்துக்குப் பின்னரே மீள […]

தமிழகம் – யாழ்ப்பாணம் சரக்குக் கப்பல்சேவை ஆரம்பிப்பதில் இழுபறி!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கும், தமிழகத்தின் சென்னை துறைமுகத்திலிருந்தான அல்லது புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகத்திலிருந்தான சரக்குக் கப்பல்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இன்னமும் […]

திருநெல்வேலி சைவச் சிறார் இல்லச் சிறுவர்கள் இருவரைக் காணவில்லை!

திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திலிருந்த இரண்டு சிறுவர்களை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் காணவில்லை […]

error: Content is protected !!