உள்ளூராட்சித் தேர்தல் 2023 – மார்ச் 9 தேர்தல் நடக்குமா? நிதி விடுவிப்பின்றி அச்சிடும் பணிகள் இடைநிறுத்தம்!

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் உட்பட காகிதாதிகளை […]

கனேடியத் தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்!

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடியத் தூதுவர் எரிக் வல்ஸ் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு […]

அத்தியடியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்தியடிப் பகுதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் […]

அன்று தமிழர்களின் வீடுகளை எரித்தவர்கள் இன்று என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறார்கள் – பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் மீது ருகுண துணைவேந்தர் பகிரங்கக் குற்றச்சாட்டு!

1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, ஜே. வி. பி க்காகத் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்த […]

உள்ளூராட்சித் தேர்தல் 2023 – திட்டமிட்டபடி தேர்தலை நடாத்த மேலும் 100 மில்லியன் நிதி விடுவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மேலும் 100 மில்லியன் ரூபாவைத் திறைசேரி […]

இராகு காலத்தில் திரை நீக்கம் : பெரியவர்கள் பலருக்குச் சங்கடம்!

இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழ்ப்பாண மக்களுக்காக அமைக்கப்பட்ட ‘யாழ்ப்பாண கலாசார நிலையம்’ நேற்றுக்காலை 10.03க்கு, கல்வெட்டு திரை நீக்கம் செய்யப்பட்டு […]

அழையா விருந்தாளியாக வந்த அமைச்சரால் கடுப்பாகிய ஜனாதிபதி!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் , அமைச்சர் ஒருவர் அழையா விருந்தாளியாகக் கலந்துகொண்டதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க […]

கஜேந்திரன் எம். பி கைது!

யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் […]

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தெரிவுக்கு விரைவில் புதிய நடைமுறை : தெரிவுக்கான நடவடிக்கைகள் அதுவரை இல்லை!

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தெரிவு முறையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என்பதனால் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோருவதை மறுஅறிவித்தல் வரை நிறுத்தி […]

இருக்கிற கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்கப் பத்து ஆண்டுகளுக்கு வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கு விவசாயம், கடற்றொழில், சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில் நுட்பத்தைப் பின்பற்றுவதற்கும் […]

error: Content is protected !!