பொலீஸ் எனக் கூறி மோசடி செய்த லீசிங் பணியாளர் கைது!

பொலிஸார் எனத் தம்மை அறிமுகப்படுத்தி டிப்பர் வாகனம் ஒன்றைப் பறிமுதல் செய்ததுடன் அந்த வாகனத்துக்குள் இருந்த ரூபா ஐம்பதாயிரம் பணம் […]

புதுமை மாதா சிலை பற்றிய துண்டுப் பிரசுரம் போலியானது : தீய சக்திகள் குறித்து விழிப்பாக இருக்குமாறு ஆயர் இல்லம் வேண்டுகோள்!

புதுமை மாதா சிலை நிறுவும் நிகழ்வு என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையக் கட்டடத்துக்குப் பின்புறமாக புதுமை மாதா […]

நெடுந்தீவு – குறிகட்டுவான் படகுச் சேவை நிறுத்தம்!

நெடுந்தீவுக்கும், குறிகட்டுவானுக்கும் இடையிலான படகுச் சேவை மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மாவிலித்துறை இறங்கு துறைக்கு அண்மையிலுள்ள […]

நெடுந்தீவில் கோரக் கொலை : ஐந்து பேர் சாவு!

நெடுந்தீவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கோரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வெட்டுக் காயங்களுடன் ஐந்து […]

பொதுஜன பெரமுனவுக்குப் புதிய தலைவர்!

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக வணக்கத்துக்குரிய பேராசிரியர் உத்துரவல தம்மரத்தன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவராக இருந்த […]

மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி விற்ற கும்பல் : முக்கிய சூத்திரதாரி கைது!

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல இடங்களில் மாடுகளைக் களவாடி இறைச்சியாக்கி விற்பனை செய்துவந்த கும்பல் ஒன்றின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் […]

தமிழ் மொழி மூல விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம் !

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் […]

பிள்ளைகளைப் பணயக் கைதிகள் ஆக்கினால் வீட்டுக்கு அனுப்புவேன் – ஆசிரியர்களை எச்சரிக்கிறார் ஜனாதிபதி!

உயர்தர பரீட்சை விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான மாற்று யோசனைகள் மற்றும் உரிய வேலைத் திட்டங்களை இவ்வார இறுதிக்குள் அறிவியுங்கள் […]

சீன மிருகக் காட்சிச்சாலைகளுக்கே இலங்கைக் குரங்குகள் ஏற்றுமதி – அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு!

சீனாவில் உள்ள தனியார் மிருகக் காட்சி நிறுவனம் ஒன்றில் இருந்து விவசாய அமைச்சுக்குக் கிடைத்த எழுத்து மூலக் கோரிக்கையின் அடிப்படையிலேயே […]

இலங்கையிலிருந்து குரங்குகளைக் கேட்கவே இல்லை – சீனத் தூதரகம் மறுப்பு!

இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளைச் சீனாவுக்குத் தருமாறு இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் […]

error: Content is protected !!