மாத்தறை மாவட்டத்தில் உள்ள பொலீஸ் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரைச் சித்திரவதைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் […]
Category: செய்திகள்
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ வெறும் எண்ணக்கரு அல்ல : அது செயற்பாட்டுக்கான ஒரு அழைப்பு – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய!
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்பது வெறுமனே ஒரு எண்ணக்கரு மட்டுமன்று. அது செயற்பாட்டுக்கான ஒரு அழைப்பு. அது […]
வடக்கு மாகாண ‘கிளீன் ஶ்ரீலங்கா’ நாளை ஆரம்பம்!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிளீன் ஶ்ரீலங்கா (தூய இலங்கை) செயற்றிட்டத்தின் வடக்கு […]
மாவட்ட செயலகத்தினுள் ஜனாதிபதி கூட்டம் நடத்திய சமயத்தில், செயலகத்துக்கு வெளியே பட்டதாரிகள் போராட்டம்!
யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு […]
மாவையின் புகழுடல் மாவிட்டபுரத்தில் மக்கள் அஞ்சலிக்கு!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் […]
மாவை மறைந்தார்!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். 1942 […]
இலங்கையின் சுற்றுலாத்துறையில் இணைய விரும்பும் நியூசிலாந்து – யாழ். பல்கலையில் வைத்து உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!
அதிகளவான நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையில், சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில், விவசாய உற்பத்தித் துறைகளில் […]
வடக்கு மாகாண ஆளுநர் – நியூஸிலாந்துத் தூதுவர் இடையில் சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் என […]
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உணவு ஒறுப்புப் போராட்டம் இரவிரவாகத் தொடர்கிறது!
நான்கு கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் பின்னிரவு கடந்தும் போராட்டத்தில் […]
யாழ்ப்பாணத்தில் இந்தியக் கட்டடத் தொகுதிக்கு மீண்டும் பெயர் மாற்றம்; ஒரு வார கால சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி!
இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மக்களுக்கென உவந்தளிக்கப்பட்ட கட்டடத்தொகுதியின் பெயர் இன்று காலை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்” […]
