காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. […]
Category: செய்திகள்
புத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டது சனத் நிசாந்தவின் உடல்!
நேற்று விபத்தில் உயிரிழந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சனத் நிசாந்த பெரேரேவின் பூதவுடல் இன்று புத்தளம் […]
“மன்னார் தீவை கடலுக்குள் அமிழ்த்தாதே” – மன்னாரில் போராட்டம்!
மன்னாரில் இடம்பெற்று வருகின்ற சுற்றுச்சூழலை அழிக்கும் சட்ட விரோத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; மக்கள் நலமாக வாழ நாட்டின் […]
பவதாரணியின் உடல் இந்தியா கொண்டு செல்லப்பட்டது!
மறைந்த பின்னணி பாடகியான பவதாரணியின் பூதவுடல் இன்று (26) பிற்பகல் 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் […]
புத்தளத்தில் சங்குகள் பிடித்த மூவர் கைது!
புத்தளம் , கற்பிட்டி கடலில் சட்டவிரோதமான முறையில் சங்குகள் பிடித்த குற்றச்சாட்டில் மூவர் நேற்று வியாழக்கிழமை (25) கடற்படையினரால் கைது […]
வாக்குறுதி அரசியலே நாட்டின் வீழ்ச்சிக்குகு காரணம் – ரணில் தெரிவிப்பு!
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு பிரதான காரணம் வாக்குறுதிகளின் அரசியலே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுங்கத் தலைமையகத்தில் […]
தமிழ் மக்களின் துன்பத்தை சிங்களவர்களும் அனுபவிக்க தொடங்கிவிட்டார்கள் – சிறிதரன் எம்.பி!
தமிழ் மக்கள் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான […]
தொடரும் யுக்திய நடவடிக்கை – 871 பேர் கைது!
நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 871 […]
ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!
ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழில், இன்றையதினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். […]
பெலியத்த ஐவர் படுகொலை – மேலும் இருவர் கைது!
மாத்தறை – பெலியத்த பகுதியில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் […]
