மன்னாரில் 31000 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

மன்னார் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டைபண்னை ஒன்றில் இருந்து 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது […]

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட படகு மீட்பு!

அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை மீன்பிடி இழுவைப்படகு ஒன்றை சீஷெல்ஸ் கடலோர காவல்படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். கப்பல் […]

பருத்தித்துறையில் கடலில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர். பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் […]

சாந்தனை உடனடியாக குடும்பத்துடன் இணைக்க வேண்டும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் நீதிமன்றினால் […]

கந்தக்காடு பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் என்ன?

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முரண்பாடான சம்பவங்களை கட்டுப்படுத்த அவசர வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் […]

அனுர ஜனாதிபதியாவது 100 வீதம் உறுதி – பதவியேற்றதும் நாடாளுமன்றம் கலைக்கப்படும்! – வசந்த சூளுரை

நாட்டின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க என்பது 100 வீதம் உறுதியானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க […]

முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை-சுசில் பிரேமஜயந்த!

நாட்டின் முன்பள்ளி கட்டமைப்பில் முறையாக பயிற்சி பெற்ற 6,000 ஆசிரியர்கள் மாத்திரமே உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். […]

பாகிஸ்தானில் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தான்- பஞ்சாப் மாகாணத்தில் நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு […]

பொலிஸாரால் 803 சந்தேக நபர்கள் கைது!

பொலிஸாரின்  விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என […]

error: Content is protected !!