புகையிரத – கடவுச்சீட்டுக் கட்டணங்களில் மாற்றம்!

புகையிரதங்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் […]

புகையிரத சரக்கு போக்குவரத்து கட்டணம் 80 அதிகரிப்பு

இன்று (01) முதல் புகையிரத சரக்கு போக்குவரத்து கட்டணமும் 80 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச புகையிரத […]

நாடளாவிய ரீதியில் 878 பேர் கைது-பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு!

நாடளாவிய  ரீதியில்  இன்று (வியாழக்கிழமை ) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் விசேட நடவடிக்கையில் 878 பேர் […]

இளைஞனைத் தாக்கிக் காலை முறித்த பொலிஸார்: யாழில் சம்பவம்

இளைஞரைத் தாக்கி அவரது காலை முறித்துள்ளதாக, அச்சுவேலி பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து […]

யாழில். 2000 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழில் 2000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞரெருவரை இன்றைய தினம்  பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்.நகரை அண்மித்த […]

தாயின் தகாத உறவால் கர்ப்பமான 15 வயது மகள்

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் 47 வயதுடைய தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரால் 15 வயது பாடசாலை மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக […]

களுத்துறையில் வர்த்தக நிலையத்தில் திருட்டு!

களுத்துறை பிரதேசத்தின் வரத்த நிலையமொன்றை உடைத்து சுமார் ஒரு இலட்சம் ரூபா பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் வடக்கு களுத்துறை […]

மிதிகம விபத்தில் இரு வெளிநாட்டவர் பலி!

மாத்தறை – கொழும்பு வீதியின் மிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டுப் பிரஜைகள்  இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பஸ் […]

வவுனியாவில் கட்டக்காலி மாடுகள் பிடிப்பு!

வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 80 கட்டாக்காலி மாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (30) பிடிக்கப்பட்டன. வவுனியாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு […]

இலங்கைக்கு கடத்தமுயன்ற ஏலக்காய் மீட்பு!

இந்தியாவின் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற  இந்திய மதிப்பில் ஒரு […]

error: Content is protected !!