இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறுமலர்ச்சி தொடர்பான வழக்கில், திரைப்படத் துறை சார்ந்த ஒருவருக்கு எதிராகவும் இந்திய தேசிய […]
Category: செய்திகள்
கடும் நெருக்கடி – நகைகளை அடகு வைத்து வாழும் இலங்கை மக்கள்..!
நாட்டில் சுமார் 60 வீதமான மக்கள் தங்களது நகைகளை அடகு வைத்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை […]
சில்மிஷத்தை தடுக்க பேருந்தில் ஏறிய பெண் பொலிஸ் அதிகாரிக்கு நடந்த சம்பவம்..!
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்த பேருந்தில் ஏறிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தனியார் நிறுவனம் […]
2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கரட்டின் விலையில் திடீர் மாற்றம்..!
நுவரெலியாவில் 2000 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கரட்டின் விலை இன்று 360 ரூபாயாக குறைந்துள்ளது. […]
சமாதான நீதவான் நியமனத்திற்கான கல்வித் தகைமையில் மாற்றம்..!
சமாதான நீதவான் நியமனத்தைப் பெறுவதற்கான கல்வித் தகைமையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் […]
யாழில் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களுக்குச் செல்ல இராணுவம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி..!
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் 07 ஆலயங்களுக்கு […]
கறுப்புப் பட்டியலில் இல்லாத ஒரே தெற்காசிய நாடு இலங்கை..! ஆய்வில் வெளியான தகவல்
பொது கொள்முதலில் ஊழல் செய்யும் ஒப்பந்ததாரர்களின் கறுப்புப் பட்டியலில் இடம் பெறாத தெற்காசியாவில் உள்ள ஒரே நாடு இலங்கை மட்டுமே […]
நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள ஆசிரியைகளின் எண்ணிக்கை..!
நாட்டில் ஆசிரியர்களை விட ஆசிரியைகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அரச […]
இந்திய துணைத் தூதரகம் முற்றுகையிடப்படும்! யாழ்.மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20ஆம் திகதி முற்றுகையிடப்படும் என யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் எச்சரிக்கை […]
தாய்லாந்து முன்னாள் பிரதமர் இன்று விடுதலை!
பாங்கொக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா இன்று விடுதலை செய்யப்படுவார் என தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா […]
