வெடுக்குநாறி ஆலய பூசகரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!

சிவராத்திரியை முன்னிட்டு பூஜைக்கான நடவடிக்கைகளில்  ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகரையும், நிர்வாகசபை உறுப்பினரையும்  நேற்று   நெடுங்கேணி பொலிஸார் கைது […]

சாந்தனை குடும்பத்துடன் இணைப்பதற்கு பலவழிகளில் முயன்றும் பயனளிக்கவில்லை…! சபையில் கஜேந்திரன் எம்.பி ஆதங்கம்…!

சாந்தனை இலங்கையிலுள்ள அவரது குடும்பத்துடன் இணைக்க பல்வேறு வழிகளில் முயன்றும் அம் முயற்சி பலனளிக்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் […]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முல்லையில் நாளை பாரிய போராட்டம்…!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி நாளையதினம் முல்லைத்தீவில் கவனவீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலிந்து […]

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் -சமன்ஸ்ரீ ரத்நாயக்க

”தேர்தல் சட்டவிதிமுறைகளுக்கமைய இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க […]

மின் கட்டணம் குறைவடைந்துள்ள போதும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை!

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுகின்ற நிலையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைக்குமாறு வர்த்தகர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மின்சக்தி […]

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் 810 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 810 சந்தேக நபர்கள் கைது […]

பரசூட் சாகசத்தின் போது விபத்தில் சிக்கிய விமானப்படை வீரர்!

விமானப்படையினரால்  நடத்தப்பட்ட   பரசூட் சாகசத்தின் போது எதிர்பாராத விதமாக  விமானப்படை சாகச வீரரொருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார். இலங்கை விமானப்படையின் […]

வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் அபாயம்!

இலங்கைக்கான பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தால் புத்தாண்டு பண்டிகையின் போது ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் […]

error: Content is protected !!