தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையுடன் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது பொங்கல் […]
Author: Admin
நாட்டில் எரியும் பிரச்சினைகளைத் தீர்க்க வழியில்லை..! சர்வதேச கடல்களைப் பாதுகாக்கவே அதிகாரிகள் முன்னுரிமை! கர்தினால் காட்டம்
புதிய ஒருவரிடம் ஆட்சி பொறுப்பை வழங்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பொரளை தேவாலயத்தில் […]
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தொடரும் மோதல்கள் – நீதி அமைச்சரின் அதிரடி உத்தரவு!
வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பான அறிக்கை நாளைய தினம் நீதி அமைச்சர் விஜயதாச […]
தண்டனை விதிக்கப்பட்ட இரு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு..!
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக ஆயுள் தண்டனை […]
ஒரு கிலோ கரட் 1,000 ரூபா..! – உச்சம் தொடும் மரக்கறிகளின் விலை!
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் தடவையாக நேற்று (13) ஒரு கிலோகிராம் கரட் 1000 முதல் 1100 […]
நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை – வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை..!
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு உட்பட்ட […]
இலங்கையில் முதன்முறையாக ஸ்தாபிக்கப்படவுள்ள சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம்..!
முதன் முறையாக சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் ஒன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்கள் இணைந்து வழங்கும் […]
புத்தாண்டின் விடியலைக் குறிக்கும் தைத் திருநாள் தேசத்தின் உயிர்நாடியின் பிரதிபலிப்பாகும் – பிரதமர் வாழ்த்து..
இந்து கலாசாரத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் தேசிய பண்டிகையான ‘தைப்பொங்கல்’ பண்டிகையானது விவசாய பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைதி, ஒற்றுமை மற்றும் அன்பு […]
எம் கண்ணெதிரே இருப்பது ஓர் அழிவடைந்த தேசமாகும் – இப்பொழுதாவது விழித்தெழாவிட்டால் நாம் மனிதர்களே அல்ல – அநுர குமார திசாநாயக்க!
எமது கண்ணெதிரே அழிவடைந்துள்ள தேசத்தை மீள கட்டியெழுப்பாவிட்டால் நாம் மனிதர்கள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க […]
ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது..!
புத்தளம் – குறிஞ்சிப்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 03 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் நேற்று (13) […]
