தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமாக திகழும் பொங்கல் திருநாள்…! செந்தில் தொண்டமான் வாழ்த்து.!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.  அந்த நம்பிக்கையுடன் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது பொங்கல் […]

நாட்டில் எரியும் பிரச்சினைகளைத் தீர்க்க வழியில்லை..! சர்வதேச கடல்களைப் பாதுகாக்கவே அதிகாரிகள் முன்னுரிமை! கர்தினால் காட்டம்

புதிய ஒருவரிடம் ஆட்சி பொறுப்பை வழங்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பொரளை தேவாலயத்தில் […]

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தொடரும் மோதல்கள் – நீதி அமைச்சரின் அதிரடி உத்தரவு!

வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பான அறிக்கை நாளைய தினம் நீதி அமைச்சர் விஜயதாச […]

தண்டனை விதிக்கப்பட்ட இரு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு..!

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக ஆயுள் தண்டனை […]

நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை – வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை..!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு உட்பட்ட […]

இலங்கையில் முதன்முறையாக ஸ்தாபிக்கப்படவுள்ள சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம்..!

முதன் முறையாக சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் ஒன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்கள் இணைந்து வழங்கும் […]

புத்தாண்டின் விடியலைக் குறிக்கும் தைத் திருநாள் தேசத்தின் உயிர்நாடியின் பிரதிபலிப்பாகும் – பிரதமர் வாழ்த்து..

இந்து கலாசாரத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் தேசிய பண்டிகையான ‘தைப்பொங்கல்’ பண்டிகையானது விவசாய பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைதி, ஒற்றுமை மற்றும் அன்பு […]

எம் கண்ணெதிரே இருப்பது ஓர் அழிவடைந்த தேசமாகும் – இப்பொழுதாவது விழித்தெழாவிட்டால் நாம் மனிதர்களே அல்ல – அநுர குமார திசாநாயக்க!

எமது கண்ணெதிரே அழிவடைந்துள்ள தேசத்தை மீள கட்டியெழுப்பாவிட்டால் நாம் மனிதர்கள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க […]

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது..!

புத்தளம் – குறிஞ்சிப்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 03 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் நேற்று (13) […]

error: Content is protected !!