கிளிநொச்சியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை படுகொலை செய்து , அவரின் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஊற்றுப்புலம் […]
Author: JNewslk
யாழ். பல்கலையில் ‘ராகிங்’கை கட்டுப்படுத்த பொலிஸ் உதவியை நாடுகிறது ஆணைக்குழு!
யாழ். பல்கலைக்கழகத்துக்கு வெளியேயுள்ள மாணவர் விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் உள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட […]
பிரதமரிடம் விடைபெற்ற ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்!
இதுவரை காலமும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராக இருந்த போல் ஸ்டீவன்ஸ், தன்னுடைய பதவிக்காலம் முடிந்து இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் […]
செம்மணியில் இன்று 05!
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை , புதிதாக 05 எலும்பு […]
செம்மணியில் தரையை ஊடுருவும் ராடர் மூலம் ஆய்வு: புதைகுழிகளைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது!
யாழ்ப்பாணம், செம்மணி சிந்துபாத்தி இந்து மயானப் பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக […]
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவர் வசதிகளை மேம்படுத்தப் பிரமர் உறுதி!
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல், விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பீடங்களில் கல்வி கற்கும் மாணவர்களால் முன்வைக்கப்பட்ட சில அடிப்படை […]
பகிடிவதைக்கு மன்னிப்பே கிடையாது – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு!
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் மாணவர் அரசியலுக்கு எந்த வகையிலும் தடை ஏற்படுத்தப்பட மாட்டாது, ஆனால் வன்முறை மற்றும் […]
பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற முறைடுகளை விசாரிக்கக் குழுக்கள் அமைப்பு!
நாட்டிலுள்ள அர பல்கலைக்கழகங்களில் நடந்தாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காகக் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் […]
பிரதமர் ஹரிணி கிளிநொச்சி வளாகத்துக்கு விஜயம்!
இவ்வார இறுதியில் வடக்குக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய எதிர்வரும் 03 ஆம் […]
நாடு திரும்பினார் ஜனாதிபதி!
கடந்த 28ஆம் திகதி ஆரம்பித்த மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றுப் புதன்கிழமை […]
