உள்ளூராட்சித் தேர்தல் 2023 – திட்டமிட்டபடி தேர்தலை நடாத்த மேலும் 100 மில்லியன் நிதி விடுவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மேலும் 100 மில்லியன் ரூபாவைத் திறைசேரி […]

இராகு காலத்தில் திரை நீக்கம் : பெரியவர்கள் பலருக்குச் சங்கடம்!

இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழ்ப்பாண மக்களுக்காக அமைக்கப்பட்ட ‘யாழ்ப்பாண கலாசார நிலையம்’ நேற்றுக்காலை 10.03க்கு, கல்வெட்டு திரை நீக்கம் செய்யப்பட்டு […]

அழையா விருந்தாளியாக வந்த அமைச்சரால் கடுப்பாகிய ஜனாதிபதி!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் , அமைச்சர் ஒருவர் அழையா விருந்தாளியாகக் கலந்துகொண்டதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க […]

கஜேந்திரன் எம். பி கைது!

யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் […]

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தெரிவுக்கு விரைவில் புதிய நடைமுறை : தெரிவுக்கான நடவடிக்கைகள் அதுவரை இல்லை!

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தெரிவு முறையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என்பதனால் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோருவதை மறுஅறிவித்தல் வரை நிறுத்தி […]

இருக்கிற கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்கப் பத்து ஆண்டுகளுக்கு வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கு விவசாயம், கடற்றொழில், சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில் நுட்பத்தைப் பின்பற்றுவதற்கும் […]

யாழ்ப்பாண மாநகரினுள் நாளை போராட்டங்களுக்குத் தடை!

யாழ்ப்பாணம் மாநகரில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடைக் […]

மின்சார சபைக்கெதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

இலங்கை மின்சார சபைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் […]

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னணியும் பகிஷ்கரிக்கும்!

யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதியின் பங்கேற்புடன் நாளை இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டங்களைப் பகிஷ்கரிப்பதாக அறிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் […]

“இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்” நாளைய நிகழ்வுக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புக்கு அழைப்பு!

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுகளுக்குத் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், நாளைய நாளைக் […]

error: Content is protected !!