கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியானை

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை […]

மூன்று கோடிக்கும் மேலான பெறுமதி உடைய மாணிக்கக்கற்களை ஆசனவாயில் வைத்து கடத்தல்

மாணிக்கக்கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதியில் மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இரண்டு இலங்கை பயணிகள் கட்டுநாயக்க […]

தொடரும் வன்முறைகள் பொலிஸார் அசமந்தம்

யாழ் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று 21ஆம் திகதி இரவு வன்முறையில் ஈடுபட்டுள்ளது. […]

வர்த்தக நிலைய முகாமையாளர் மீது துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று 22ஆம் திகதி காலை துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் […]

இணையத்தள விற்பனையில் பண மோசடிகள் அதிகரிப்பு

இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர […]

இராணுவத் தலைமையகத்தில் விஷேட செயற்பாட்டு அறை

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் விஷேட செயற்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார். […]

தையிட்டி ‘திஸ்ஸ’ விகாரை போராட்டத்தில் பதற்றம் பலர் கைது

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று 21ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் […]

“முழு நாடும் ஒன்றாக” செயல் திட்டத்தில் 945 பேர் நேற்று கைது

நாட்டில் போதைப்பொருள் விநியோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும், “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ், டிசம்பர் 20 ஆம் […]

63 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்குள் வெளிநாட்டு சிகரெட் தொகையொன்றை  கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றுகொண்டிருந்த இலங்கையர் ஒருவர் […]

error: Content is protected !!