மக்களுக்கு மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஏதேனும் கணக்கு ஆரம்பிக்கப்பட்டால், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை […]

வெளிநாடொன்றில் கோர விபத்து : பலர் ஸ்தலத்தில் பலி

பிரேசிலின் (brazil) தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெரெய்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயணிகள் பேருந்தும் டிரக் ஒன்றும் மோதியதில் […]

இஸ்ரேல் தலைநகரை அதிர செய்த ஹவுதிகளின் பலிஸ்டிக் ஏவுகணை!

யெமனில் இருந்து வந்து சனிக்கிழமை அதிகாலை டெல் அவிவ்-ஜாஃபா பகுதியில் விழுந்த ஏவுகணையை இடைமறிக்கத் தவறியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. […]

கரையொதுங்கிய படகில் வந்த மியன்மார் அகதிகளில் 12 பேருக்கு தடுப்பு காவல், மிகுதியானவர்களை அகதிகள் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை

மியன்மாரில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 ரோகிங்யர்களை முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு வெள்ளிக்கிழமை (20)கொண்டு […]

இன்றைய வானிலை!

சப்ரகமுவ  மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி […]

இந்தியாவில் பாரிய தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலி

இந்தியாவில் (India) பாரிய தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (20) […]

ஜெர்மனியை உலுக்கிய விபத்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மக்களுக்கு நேர்ந்த துயரம்

ஜெர்மனியில் ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. […]

ஏழைகள் இன்றும் ஏழையாகவே இருப்பதற்கு அதிகாரிகளே காரணம் – வடக்கு ஆளுநர் ஆதங்கம்!

எமது பிரதேசத்திலுள்ள ஏழைகள் இன்றும் ஏழையாக இருப்பதற்கு அதிகாரிகளே காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், விவசாய […]

அரச அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் – அரச அதிபர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை!

மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க […]

தூய இலங்கை செயற்றிட்டத்துக்கு 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி அமைப்பு – முப்படைகளின் தளபதிகள் பதவிவழி உறுப்பினர்களாகப் பிரகடணம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட “தூய இலங்கை” நிகழ்ச்சித் திட்டத்தைத் திட்டமிட்டு, நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் […]

error: Content is protected !!