பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மீது தாக்குதல்!

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]

சிறப்பு மிக்க ஆலயமொன்றில் திருட்டு

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை  உடைத்து நேற்றிரவு 1ஆம் […]

கொதிகலன் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு!

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை […]

சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்குவதற்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் […]

மீன்பிடி படகில் பலலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள்

இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடிப் படகு இன்று […]

மூன்று நாட்களில் 1314 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]

வெற்றிலை துப்ப சென்ற கட்டிட தொழிலாளி உயிரிழப்பு!

யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்தவர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் நேற்று 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். நீர்வேலி, […]

சமூக ஊடக விளம்பரங்களின் மூலம் பண மோசடி

சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு […]

எரிவாயு விலையில் எந்தவித மாற்றங்களும் இல்லை

நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயுவின் […]

error: Content is protected !!