நாட்டில் இன்றும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. […]
Archives
நாரமல துப்பாக்கிச்சூடு! பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை […]
ஒரு லட்சம் சிறுவர்களின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம்!
கடந்த ஆண்டில் (2023) மாத்திரம் உலகளாவிய ரீதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக […]
சீனி இறக்குமதியில் பாரிய மோசடி! விரைவில் நடவடிக்கை!
கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற சீனி இறக்குமதியின் போது, மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீள பெறுவதற்கு உடனடியாக […]
உட்கட்சி விரிசல் உக்கிரம் : தமிழரசின் தலைவர் தெரிவைப் பிற்போடத் திட்டம்?
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விரிசல்கள் காரணமாக கட்சித் தலைவர் தெரிவுக்கான தேர்தல் கடைசி நேரத்தில் பிற்போடப்படலாம் […]
பட்டத்தில் பறக்க வேண்டாம் – யாழ் இளைஞர்களுக்கு எச்சரிக்கை!
பட்டத்துடன் பறக்க வேண்டாம் என யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . யாழ் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் […]
சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்!
சிறுமி,சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வாதுவ பொலிஸில் கடமையாற்றிய கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் […]
சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பூசகருக்கு 12 ஆண்டு சிறை!
சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட பூசகரை எட்டு வருடங்களுக்கு பின்னர் குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம், […]
மீன் வியாபாரி மீது துப்பாக்கிச்சூடு முயற்சி!
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியால் சுடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த […]
மீண்டும் திறக்கப்பட்ட யால பூங்கா!
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் பலடுபான பிரதான நுழைவாயில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக ஊவா வலய வனஜீவராசிகள் பாதுகாப்பு […]
