மண்சரிவு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தம் […]

தீர்வுகள் வழங்காமல் விட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானம்

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை […]

வௌிவிவகார அமைச்சர் விஜித ​ஹேரத் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

வௌிவிவகார அமைச்சர் விஜித ​ஹேரத் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டின்  இன்று 24ஆம் திகதி சந்தித்து சந்தித்து […]

பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் விபத்தில் உயிரிழப்பு

பொலன்னறுவை, ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு வீதியில் உள்ள பாதசாரி கடவையொன்றில் […]

பாடசாலை வேன்களுக்கு கண்காணிப்பு கெமராக்கள்

பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் […]

அனர்த்த நிலைமைகளில் மாணவர்கள் பதில் பரீட்சை நிலையங்களை பயன்படுத்தலாம்

கண்டி நகரை அண்டிய பகுதிகளில் பரீட்சை நிலையங்களைக் கொண்ட கேகாலை மற்றும் மாவனெல்லை பகுதி மாணவர்கள், அங்கு செல்வதற்கு கடும் […]

பஹல கடுகன்னாவ மண்சரிவு முழுப்பிரதேசத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தாது ஆய்வு பிரிவு தெரிவிப்பு

பஹல கடுகன்னாவ பகுதியில் நேற்று 22ஆம் திகதி இடம்பெற்ற மண்சரிவானது அந்த இடத்திற்கு மட்டுமே உரித்தான ஒரு அபாய நிலைமையே […]

நாளை முதல் வங்கி அட்டைகளில் பேருந்து பயண சீட்டுக்கள்

வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கான ஆரம்ப விழா […]

குழந்தையின் தங்க ஆபரணத்தை திருடியவர் கைது

தமது சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று 23ஆம் திகதி சுன்னாகம் பொலிஸாரால் […]

error: Content is protected !!