தொடரும் கன மழை

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று 28ஆம் திகதி அதிகாலை நிலவரப்படி அதிகபட்ச மழைவீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் உள்ள […]

இரண்டு நாட்களுக்கு க.பொ.த. உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர […]

ரயில் சேவைகள் சீரற்ற வானிலையால் இடைநிறுத்தம்

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரையோர ரயில் மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் […]

சிறுவன் காய்ச்சல் மற்றும் வலிப்பு காரணமாக உயிரிழப்பு

மன்னார், கொல்லன்குளம் – வீரன்குளத்தைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் காய்ச்சல் மற்றும் வலிப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் […]

யாழில் சீரற்ற காலநிலை அனர்த்த உதவிக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிவிப்பு

சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னாயத்தங்கள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் […]

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் […]

போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது

மட்டகளப்பு மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]

படகு விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

பாலக்குடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா […]

காதலன் வீட்டில் நகை திருடிய யுவதி கைது

யாழ், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் […]

error: Content is protected !!