உயர்தரப் பரீட்சைகளின் செய்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைகள் இன்று (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நடனம், […]

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளே – ஸ்ரீ சுமங்கல நஹிமியன் தேரர்!

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளே என மல்வத்து பிரிவின் பிரதம தலைவர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல நஹிமியன் […]

2 வாரங்களுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும்!

அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும் எனக் கல்வி அமைச்சர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். […]

சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை!

கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (திங்கட்கிழமை) சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் […]

தலைமை உட்பட அனைத்துப் பதவிகளுக்கான தெரிவுகளையும் மீள நடத்த தயார்..! – சிறீதரன் அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி உட்பட கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கான புதிய தெரிவுகளை மீள நடத்துவதற்கு தயாராக உள்ளேன் […]

விடுதலை புலிகளை மீளுருவாக்க முயற்சி; தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறுமலர்ச்சி தொடர்பான வழக்கில், திரைப்படத் துறை சார்ந்த ஒருவருக்கு எதிராகவும் இந்திய தேசிய […]

கடும் நெருக்கடி – நகைகளை அடகு வைத்து வாழும் இலங்கை மக்கள்..!

நாட்டில் சுமார் 60 வீதமான மக்கள் தங்களது நகைகளை அடகு வைத்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை […]

சில்மிஷத்தை தடுக்க பேருந்தில் ஏறிய பெண் பொலிஸ் அதிகாரிக்கு நடந்த சம்பவம்..!

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்த பேருந்தில் ஏறிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தனியார் நிறுவனம் […]

2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கரட்டின் விலையில் திடீர் மாற்றம்..!

நுவரெலியாவில் 2000 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கரட்டின் விலை இன்று  360 ரூபாயாக குறைந்துள்ளது. […]

சமாதான நீதவான் நியமனத்திற்கான கல்வித் தகைமையில் மாற்றம்..!

சமாதான நீதவான் நியமனத்தைப் பெறுவதற்கான கல்வித் தகைமையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் […]

error: Content is protected !!