நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய […]
Archives
கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுள்ளன.
கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று 5ஆம் திகதி இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான […]
கொழும்பில் பாரிய விபத்து
கொழும்பு, பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று 6ஆம் திகதி அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 5 பேர் […]
காணி எல்லை தகராறில் வயோதிபர் உயிரிழப்பு
கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றிய நிலையில், தாக்குதலுக்கு உள்ளாகிய ஒருவர் உயிரிழந்துள்ளார். […]
ரயில் பயணிகளுக்கான போக்குவரத்து சபையின் விசேட அறிவிப்பு
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, ரயில் மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை […]
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
கமத்தொழில், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அவற்றை மீளக் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய துரித […]
போலி அடையாள அட்டை தயாரித்தவர் கைது
போலி அடையாள அட்டைகள் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தவர், இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். […]
திருகோணமலையில் கைக்குண்டுகள் மீட்பு
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டல்காடு பகுதியில் நேற்று 4ஆம் திகதி விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் 36 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக […]
நிதி உதவி வழங்குவோருக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதியுதவிகளுக்கு மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உள்ளிட்ட அரசாங்க […]
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தெரிவு முறை வெளிப்படையானதா? வினைத்திறன் மிக்கதா?
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆளுகைக்குட்பட்ட அரச பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்குத் தற்போது நடைமுறையில் உள்ள சுற்றுநிருபம் தகுதியும், […]
