இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவு விழா, சமூக, சுற்றாடல் மற்றும் நல்லிணக்க திட்டங்களை உள்ளடக்கியதாகவும், கடற்படை மரபுகள் மற்றும் […]
Archives
அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் பதிவுகள் ஆரம்பம்
அனர்த்த நிலைமை காரணமாக அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. […]
638 பேரின் உயிரை பறித்த டித்வா புயல்
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய […]
“டித்வா” புயலினால் ஏற்பட்ட இறப்பு பதிவுகள் நடைமுறையில்
“டித்வா” புயல் நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் […]
வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மண்ணை அகற்ற மகாவலி அதிகாரசபை அனுமதி
‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல் கலந்த மண்ணை அகற்றுவதற்கான […]
அமெரிக்க விமானப்படை வீரர்கள் இலங்கை வருகை
டித்வா புயல் அனர்த்தத்தின் இலங்கையின் மீள்உருவாக்க நடவடிக்கைகளுக்கு உதவியாக அமெரிக்க வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super […]
அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் நிலநடுக்கம்
வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. […]
நெடுந்தீவு கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொதிகள்
யாழ்,நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த […]
கால்நடைகள் வளப்போருக்கான விசேட அறிவித்தல்
வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர […]
அநேகமான நீர் வழங்கல் கட்டமைப்புகள் வழமைக்கு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு நீர் வழங்கல் கட்டமைப்புக்குஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது […]
