சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் பீடி இலைத் தொகையுடன் வென்னப்புவ பொலிஸாரால் சந்தேக […]
Archives
யாழ். பல்கலையில் வெற்றிடங்கள் நிரப்புமாறு கோரி தொழிற்சங்க சம்மேளனம் வேலைநிறுத்த எச்சரிக்கை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவும் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், தவறின் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தள்ளப்படுவோம் என்றும் […]
பட்டாசு உற்பத்தி நிலைய வெடி விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
கட்டானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாசு உற்பத்தி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் […]
தொலைத்தொடர்பு கோபுரத்தின் கேபிள்களை திருடியவர் கைது
ரம்புக்கனை, யடகம, தல்ஹேன்கந்த பிரதேசத்தில் அமைந்துள்ள தொலைபேசி கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேபிள்களைத் திருடிய சம்பவம் தொடர்பாக ரம்புக்கனைப் பிரதேசத்தை சேர்ந்த […]
பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சி செய்தவர் உயிரிழப்பு
யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த 35 வயதுடைய கருப்பையா […]
ஜனவரியில் மீள ஆரம்பமாகும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடைபெறாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் […]
இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவு விழா
இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவு விழா, சமூக, சுற்றாடல் மற்றும் நல்லிணக்க திட்டங்களை உள்ளடக்கியதாகவும், கடற்படை மரபுகள் மற்றும் […]
அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் பதிவுகள் ஆரம்பம்
அனர்த்த நிலைமை காரணமாக அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. […]
638 பேரின் உயிரை பறித்த டித்வா புயல்
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய […]
“டித்வா” புயலினால் ஏற்பட்ட இறப்பு பதிவுகள் நடைமுறையில்
“டித்வா” புயல் நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் […]
