எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்க மாட்டேன் என நகர […]
Archives
மசாஜ் நிலையங்களில் விசேட சோதனை – 16 பெண்கள் கைது..!
அநுராதபுரம் நகரில் உள்ள பல மசாஜ் நிலையங்களை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 04 பெண்களை கைது செய்துள்ளனர். அநுராதபுரத்தில் நேற்று […]
யாழில் கார்த்திகைப் பூவால் வெடித்த சர்ச்சை..!பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு…!
யாழில் பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸாரினதும் அரச புலனாய்வாளர்களினதும் மற்றும் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் […]
கார்த்திகைப் பூ தமிழ்த் தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம்…! விடுதலைப் புலிகளின் இலச்சினை அல்ல…! ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு…!
கார்த்திகைப்பூ என்பது தமிழ்த் தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம் என்றும் அது விடுதலைப்புலிகள் தேசிய மலராகத் தெரிவுசெய்திருந்தார்கள் என்பதற்காக […]
வடக்கு கிழக்கு மக்களே அவதானம்…! வெப்ப அலை குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை…!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை முதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுவதாக […]
ஞானசார தேரரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு
நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் […]
பல்பொருள் அங்காடிகளில் மக்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட கழிவு
நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவர்கள் விசேட கழிவை பெற்றுக் கொள்வதற்கான […]
யாழில் திடீரென பற்றி எரிந்த வீடு…! நாசமான சொத்துக்கள்…!
யாழில் வீடொன்று திடீரென தீப்பற்றி எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் […]
வாகன இறக்குமதி தொடர்பில் புதிய தீர்மானம் – வெளியான அறிவிப்பு.!
சுற்றுலாத்துறையின் தேவைக்காக வேன் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை […]
வெடுக்குநாறி மலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்- சபையில் கஜேந்திரன் எம்.பி விடாப்பிடி…!
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற சட்டவிரோத கைது மற்றும் துன்புறுத்தல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதோடு இழப்பீடு […]
