இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்துக்கு எதிராக அதன் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தவிர்ந்த ஏனைய […]
Archives
கல்வி அமைச்சின் இணையதளம் மீது சைபர் தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்..!!
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை கணினி […]
வீட்டு வளவு ஒன்றினுள் புகுந்த ராட்சத முதலை – கடும் சிரமத்துடன் பிடித்த அதிகாரிகள்
புத்தளம் பகுதியில் இராட்சத முதலையொன்று பிடிக்கப்பட்டு கல்வில சூழலியல் பூங்காவில் விடுவிக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, […]
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்!
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் […]
மாவீரர் நாளை தடுப்பதற்கான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர்!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் […]
யாழில் வெண் ஈயின் தாக்கம் அதிகரிப்பு!
யாழ் மாவட்டத்திலும் தென்னை மரங்களில் வெண் ஈ இன் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் அதனை உயிரியல் முறையில் […]
முல்லைத்தீவில் விபத்து – இரு யுவதிகள் காயம்!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இன்றுகாலை தனியார் பேருந்தொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் காயமடைந்த […]
கையடக்க தொலைபேசிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி […]
மயிலத்தமடு பண்ணையாளர்களுடன் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் சந்திப்பு
அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் அப்புறப்படுத்தி தமது கால்நடைகளை வளர்ப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படுத்தி தருமாறுகோரி மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள், மகாவலி அபிவிருத்தி […]
வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் கருத்து!
சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி […]
