நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.