வேலன் சுவாமிகளின் கைதைக் கண்டித்து அமைதி வழிப் போராட்டம்!

வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைகழகம் முன்பாக கவனயீர்ப்பொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை  கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் தொடர்ச்சியாக நாங்கள் இதற்கெதிராக குரல் கொடுப்போம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!