மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றிலிருந்து (20) இந்த நிலைமை ஏற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடுமென அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!