புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்!

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி தென்னகோன் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து இன்று (திங்கட்கிழமை) பெற்றுக்கொண்டார்.

மேலும் அவர் நவம்பர் 29, 2023 அன்று தற்காலிக பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!