மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சமன் லால் பெர்ணாண்டோ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். […]
Month: September 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தராகப் பேராசிரியர் குமாரவடிவேல் நியமனம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக, வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாகச் செயற்படும் வகையில், அடுத்துவரும் […]
சுற்றுலாத் துறையை மேம்படுத்தச் செயலணி அமைப்பு!
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கு நேரடி […]
வடக்கின் முதலாவது தெங்கு விதை உற்பத்தி அலகு பளையில் திறந்து வைப்பு!
வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதலாவது தெங்கு விதை உற்பத்தி அலகு பளையில் இன்று காலை ஜனாதிபதி […]
இலஞ்சம் மற்றும் ஊழல்கள் குறித்து முறையிட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
இலங்கையில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகள் குறித்துப் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு வசதியாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய […]
முன்னாள் எம்.பி தர்மலிங்கத்தின் 40 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் […]
ஊடகர்கள் மீது அனுர அரசும் கெடுபிடி : ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினரின் செயற்பாட்டால் விசனம்!
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்து கொண்ட நிகழ்வுகளில் ஊடகவியாளர்களுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டதுடன் , சுதந்திரமாக செய்தி […]
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி – பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு!
யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். தமிழர்கள் பெரும்பான்மையாக […]
ஜனாதிபதியைத் தேடித் திரிந்த புலனாய்வாளர்கள்!
ஜனாதிபதியின் இன்றைய யழ்ப்பாண விஜயத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காத்திருந்த போதிலும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ‘டிமிக்கி’ கொடுத்து விட்டு நள்ளரவிலேயே யாழ்ப்பாணத்துக்கு […]
