அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர், வைத்தியர் விடுதியினுள் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொர்புடைய சந்தேக […]
Month: March 2025
தேசபந்து தென்னகோனுக்குப் பகிரங்கப் பிடியாணை!
கட்டாய விடுமுறையில் உள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு மாத்தறை பிரதான நீதவான் அருண […]
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குக் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசு!
வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போடியிடுவதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கட்சிப்பணம் செலுத்தியுள்ளது. […]
யாழ். நகரில் மாவா போதைப்பாக்கு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது!
யாழ். நகரில் மாவா போதைப்பாக்கு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது! பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென கஞ்சா கலந்த மாவா […]
வரி ஏய்போருக்குக் கிடுக்குப்பிடி – ஜனாதிபதி தலைமையில் கலந்தாய்வு!
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு வருமதியாகவுள்ள முழு வரி வருமானத்தையும் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க […]
யாழ். பல்கலைப் பேரவைக்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில […]
தமிழ் அரசுக் கட்சி ஒன்றும் சில்லறைக்கட்சி இல்லை – பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம்!
“இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஒன்றும் சில்லறைக்கட்சி அல்ல. எம்மை யாரும் மலினப்படுத்தக் கூடாது” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் […]
சம்பள முரண்பாடு உட்படப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!
இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தராமல் அரசாங்கம் காலந் தாழ்த்துவது உட்படப் பல்வேறு […]
வடக்கில் சிறுகச் சேர்த்த பெருவெற்றியைத் தாரைவார்க்குமா என்.பி.பி?
– நரசிம்மன் – இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக தமிழர் தேசத்தில் – வடக்கு மாகாணத்தில், குறிப்பாக […]
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு மார்ச் 17 – 20 வரை வேட்புமனு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. […]
