பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் விளக்கமறியலில்

மொரட்டுவ பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைதான […]

மகனை காப்பாற்ற சென்ற தந்தை குளவி கொட்டி உயிரிழப்பு

மிஹிந்தலை, இலுப்புக்கன்னியா பகுதியில் குளவி கொட்டுக்கு உள்ளான ஒரு நபர் உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு எதிரே உள்ள வீதியில் தமது 11 […]

மருந்து வகைகளுக்கு புதிய கட்டுப்பாட்டு விலை

மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வௌியிடப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான […]

குழாய் வழியில் பெற்றோலியப் பொருட்களைக் கொண்டு செல்ல அமைச்சரவை அனுமதி

கொலன்னாவ முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் பெற்றோலியப் பொருட்களைக் கடத்துதலை நடைமுறைப்படுத்துவதற்கான கருத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை […]

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை  நீக்க அனுமதி

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை  நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய அரச சபையின் 1971 […]

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழ் கடற்கரையில் கரை ஒதுங்கியது

யாழ் வடமராட்சி வளலாய்  கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று இன்று 17 ஆம் திகதி கரையொதுங்கியுள்ளது. சிலையின் […]

யாழில் கனமழையால் மரம் முறிந்து போக்குவரத்து தடை

யாழில் கடும் மழையால் சுழிபுரம் பகுதியில் நேற்றிரவு மழையுடன் வீசிய காற்று காரணமாக மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே முறிந்து […]

அருண் ஹேமச்சந்திரவை இராஜினாமா செய்ய சொல்லும் சுமந்திரன்

அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆகியோர் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்குக் கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் […]

கணவன் மனைவி போதைப்பொருளுடன் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தப்படுவது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், மொரட்டுமுல்லை பொலிஸ் […]

error: Content is protected !!