பஹல கடுகன்னாவ மண்சரிவு முழுப்பிரதேசத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தாது ஆய்வு பிரிவு தெரிவிப்பு

பஹல கடுகன்னாவ பகுதியில் நேற்று 22ஆம் திகதி இடம்பெற்ற மண்சரிவானது அந்த இடத்திற்கு மட்டுமே உரித்தான ஒரு அபாய நிலைமையே […]

நாளை முதல் வங்கி அட்டைகளில் பேருந்து பயண சீட்டுக்கள்

வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கான ஆரம்ப விழா […]

குழந்தையின் தங்க ஆபரணத்தை திருடியவர் கைது

தமது சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று 23ஆம் திகதி சுன்னாகம் பொலிஸாரால் […]

போலி விளம்பரங்களை வெளியிட்டு மக்களிடம் பண மோசடி

மாலைத்தீவில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகப் போலி விளம்பரங்களை வெளியிட்டு, இலங்கைத் தொழிலாளர்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு […]

உணவு பொருட்களின் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரித்துள்ளது

புள்ளிவிபரம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் அளவிடப்பட்ட ஒட்டுமொத்தப் […]

“முழு நாடுமே ஒன்றாக” எனும் நடவடிக்கையில் பல லட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது

கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாடு மூலம் […]

பேருந்தும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கண்டி ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் இன்று 21ஆம் திகதி காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் […]

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கொலை மிரட்டல்

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று 21ஆம் திகதி பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக […]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் பணிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காகக் கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பத்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் படி, யாழ். […]

error: Content is protected !!