பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். […]
Month: April 2024
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – இன்றும் போராட்டம்!
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று 32 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்ச்சியாக […]
வகுப்புகள் நடத்த தடை – சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு வெளியான அறிவிப்பு!
எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் […]
எல்ல பகுதியில் மண்சரிவு அபாயம் – 10 குடும்பங்கள் வெளியேற்றம்!
எல்ல – கரடகொல்ல, மலித்தகொல்ல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த 10 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இன்று இடம்பெயர்ந்ததாக எல்ல […]
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முக்கிய அறிவிப்பு!
நாட்டில் ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் மூன்று […]
நடிகை தமிதா பிணையில் விடுதலை!
பண மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ரங்கன ஷிலிபினி ஆகியோர் இன்று […]
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் மற்றுமொரு தடை!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மற்றுமொரு தடையுத்தரவு […]
கம்பஹாவில் இன்று 12 மணிநேர நீர் வெட்டு!
திருத்தப் பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை […]
உமா ஓயாத் திட்டம்: இரு பணிப் பெண்களுக்குக் கௌரவம்!
உமா ஓயா நிலத்தடி மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 60 மெகாவோட் திறன் கொண்ட இரு மின் உற்பத்தி இயந்திரங்களுக்கு […]
பட்டதாரி ஆசிரியர்களைப் பணியில் இணைத்துக் கொள்வது குறித்து முக்கிய அறிவிப்பு!
தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களைப் பணியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பொன்றினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் […]
