பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் இடையே சந்திப்பு!

பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். […]

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – இன்றும் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று 32 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்ச்சியாக […]

வகுப்புகள் நடத்த தடை – சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் […]

எல்ல பகுதியில் மண்சரிவு அபாயம் – 10 குடும்பங்கள் வெளியேற்றம்!

எல்ல – கரடகொல்ல, மலித்தகொல்ல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த 10 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இன்று  இடம்பெயர்ந்ததாக எல்ல […]

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் மூன்று […]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் மற்றுமொரு தடை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மற்றுமொரு தடையுத்தரவு […]

கம்பஹாவில் இன்று 12 மணிநேர நீர் வெட்டு!

திருத்தப் பணிகள் காரணமாக  கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று 12 மணிநேர  நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை […]

பட்டதாரி ஆசிரியர்களைப் பணியில் இணைத்துக் கொள்வது குறித்து முக்கிய அறிவிப்பு!

தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களைப் பணியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பொன்றினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் […]

error: Content is protected !!