ஞானசார தேரரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் […]

பல்பொருள் அங்காடிகளில் மக்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட கழிவு

நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவர்கள் விசேட கழிவை பெற்றுக் கொள்வதற்கான […]

யாழில் திடீரென பற்றி எரிந்த வீடு…! நாசமான சொத்துக்கள்…!

யாழில் வீடொன்று திடீரென தீப்பற்றி எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் […]

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய தீர்மானம் – வெளியான அறிவிப்பு.!

சுற்றுலாத்துறையின் தேவைக்காக வேன் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை […]

வெடுக்குநாறி மலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்- சபையில் கஜேந்திரன் எம்.பி விடாப்பிடி…!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற சட்டவிரோத கைது மற்றும் துன்புறுத்தல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதோடு இழப்பீடு […]

பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள்..! அமைச்சரவை ஒப்புதல்

பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகை சுமார் நான்கு […]

ஹெட்ஃபோனால் நடந்த விபரீதம்: பரிதாபமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன்..!!

பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் பெனிதெனிய பிரதேசத்தில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் […]

தெஹிவளை மேம்பாலத்தில் தீ விபத்து; முற்றாக எரிந்த சொகுசுக்கார்..!

தெஹிவளை மேம்பாலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சொகுசுக் கார் ஒன்று முற்றாக தீப்பிடித்து எரிந்துள்ளது. தெஹிவளை சந்தி, காலி வீதியில் […]

ஏழு நாடுகளுக்கு இலவச வீசா திட்டம்..! அனுமதி நீடிப்பு

நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவரது […]

பல்கலைக்கழகங்களுக்கு புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அனுமதி!

பல்கலைக்கழகங்களுக்கு புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு […]

error: Content is protected !!