யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதி மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். […]
Month: April 2024
இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்..!
வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த […]
திருகோணமலையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு…!
திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலிகம பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்றிரவு(14) […]
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற தம்பதியினர் கைது!
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற தம்பதியினர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வியாழன் இரவு கொழும்பு […]
அதிகரிக்கும் எரிபொருள் விற்பனை!
நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை […]
அதிவேக நெடுஞ்சாலையில் மின்வெட்டு!
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதிகள் மின்கம்பங்களின் மின்குமிழ்கள் இயங்காததால் இருளில் மூழ்கி இருந்துள்ளன. குறித்த சம்பவம் நேற்று (13) […]
பலாங்கொடையில் குழு மோதல் – ஒருவர் உயிரிழப்பு!
பலாங்கொடை – பெட்டிகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பலாங்கொடை – பெட்டிகலவத்த பகுதியைச் […]
இன்று மழை பொழியும் சாத்தியம்!
நாட்டின் சில பகுதிகளில் இன்று (14) அதிக வெப்பம் மற்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை […]
ஊஞ்சல் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுவன்!
மட்டக்களப்பு – ஓட்டமாவடி சிறுவர் பூங்காவில் ஊஞ்சல் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் […]
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்!
இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்து நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு ஆளில்லா விமானம் மற்றும் […]
