வெடுக்குநாறி அராஜகம் – நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்குமாறு கோரிக்கை!

வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை நாடாளுமன்ற அமர்வுகளைப் […]

இனி ஒன்லைன் மூலமாக மாத்திரமே ஆசனப்பதிவு!

நெடுந்தூர புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் முழுமையாக ஒன்லைன் முறைமையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது […]

IMF உடனான ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்படும்!

எமது ஆட்சியில் IMF உடனான ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்படும் என சுதந்திர மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். […]

இரு பிள்ளைகளையும் கொன்று விட்டு தன் உயிரையும் மாய்க்க முயன்ற தந்தை!

தந்தை ஒருவர் தனது இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய […]

யாழ் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு இன்று ஆரம்பம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ். பல்கலைக்கழக வேந்தரும் வாழ்நாள் […]

கனடா செல்ல விரும்பாததால் உயிரை மாய்த்த இளைஞன்!

கனடாவுக்குச் செல்ல விரும்பாததால் , மாற்றுத்திறனாளி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. அக்குடுவன, கொல்லங்கலட்டி, […]

சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரிக்கத் திட்டம்!

சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரிப்பது உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் […]

தொடரும் பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!

பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. அதன்படி, இன்று மாலை […]

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – மூவருக்கும் கடவுச் சீட்டு வழங்க நடவடிக்கை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய மூன்று பேருக்கான […]

துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் நேற்று துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு […]

error: Content is protected !!