கனடாவில் படுகொலை செய்யப்பட்டவர்களின் இறுதிக் கிரியைகள் நாளை!

கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் நாளை (17) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இறுதிக் கிரியைகள்  […]

கடும் வரட்சி – நீர் விநியோகம் 15 சதவீதத்தால் அதிகரிப்பு !

நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக நீர் பயன்பாடு 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை […]

சகமாணவியின் கணிணியை திருடிய பல்கலைக்கழக மாணவி!

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவியின் ஒரு  இலட்சம் ரூபா பெறுமதியான கணினியை  திருடியதாக குற்றஞ் சாட்டப்பட்டு கைதான பல்கலைக்கழக மாணவி […]

யாழில் பிடிபட்ட வாள்வெட்டுக்குழு!

யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக […]

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது!

”முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதே சிறந்த தீர்மானம்” என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து […]

நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு?

நாட்டில்  வைத்தியர்களுக்குத்  தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் தற்போது நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரித்துள்ளமை […]

குறையும் பெரிய வெங்காயத்தின் விலை?

எதிர்வரும் பண்டிகை காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை குறைக்கும் வகையில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வர்த்தக அமைச்சு நேற்று நடவடிக்கை […]

தமிழ் இளைஞர்களின் மீள் எழுச்சிக்குத் தூண்டுகிறாரா லலீசன்? பட்டிமன்ற நடுவருக்கு வந்த சோதனை!

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி எஸ். லலீசன் இலங்கையில் இன நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற […]

வெடுக்குநாறிமலை அராஜகத்தை கண்டித்து வவுனியாவில் போராட்டம்!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும்  நீதி கோரி வவுனியாவில் பொதுமக்களால் […]

தொடரும் யுக்திய – 996 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 996 சந்தேக நபர்கள் கைது […]

error: Content is protected !!