உரும்பிராயில் விபத்து – ஒருவர் படுகாயம்!

யாழ் – உரும்பிராய் பகுதியில்  முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனமொன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ தினமான நேற்று(18) உரும்பிராய் […]

இளைஞர்களை வைத்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம் – சஜித்!

நாட்டில் அதிகாரம் இன்றி மக்களுக்கு சேவையாற்றும் நடைமுறையை முதன்முறையாக ஜக்கிய மக்கள சக்தியே ஆரம்பித்து முன்னெடுத்து செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் […]

பாராளுமன்றம் மீது பொதுமக்கள் அவநம்பிக்கை!

நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான […]

16 அம்ச செயல் திட்டத்தை செயற்படுத்த IMF தீர்மானம்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை பூர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை புதுப்பிக்க 16 அம்ச செயல் திட்டத்தை செயல்படுத்த […]

சுகாதார வேலை நிறுத்தம் இடைநிறுத்தம்!

சுகாதார தொழிற்சங்கங்களால் நாளை ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் எழுத்துமூல […]

ரணிலை ஆதரிக்காவிட்டால் மீண்டும் எரிபொருள் வரிசை – அச்சுறுத்தும் அமைச்சர்!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும். வெளிநாடுகளின் தேவைகளுக்காகவே சில குழுக்கள் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்து […]

பாதாள உலக குழுவினருக்குப் போலி கடவுச்சீட்டு – இரு உத்தியோகத்தர்கள் கைது!

பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர்களுக்கு போலியான கடவுச்சீட்டு தயாரித்தார்கள் என்ற சந்தேகத்தில் குடிவரவு- குடியகல்வு திணைக்கள பிரதிக் கட்டுப்பாட்டாளரும் முன்னாள் […]

வவுனியாவில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!

வவுனியாவில் புகையிரதம் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் நேற்று மாலை சென்ற […]

காணாமற்போன மீனவர் சடலமாக மீட்பு!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் சனிக்கிழமை அன்று கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர்  நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீன் […]

யாழில் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி மரணம்!

யாழ்ப்பாணம் – இருபாலை கிழக்கு பகுதியில் விபரீத முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த […]

error: Content is protected !!