ஒருதலைக் காதல் – மாணவி வெட்டிக் கொலை!

தென் இலங்கையில் பாடசாலை மாணவி ஒருவர் பட்டப்பகலில் வீட்டில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், […]

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு?

ரூபாயின் பெறுமதி வலுவடைந்தமையின் பிரதிபலனை அடுத்த மாதம் முதல் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். டொலருக்கு […]

காசாவில் நடக்கும் படுகொலையை நிறுத்த வேண்டும் – அமெரிக்க வாழ் யூதர்கள் போராட்டம்

காசாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை வாழவிடுங்கள் என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி அமெரிக்க வாழ் யூதர்கள் நியூயோர்க் நகரில் போராட்டத்தில் […]

விமான நிலையத்தில் வடக்கு இளைஞர்கள் இருவர் கைது

ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ‘கிரேக்க’ சுற்றுலா […]

சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் : 6 மாதத்திற்கு பின் மீட்பு

ஹட்டன் -வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் […]

குறைந்த விலையில் மறக்கறி : விலை குறையாத இறைச்சி

பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை மிகவும் குறைவடைந்துள்ளது. அதன்படி, விலை அதிகரித்து காணப்பட்ட ஒரு கிலோ கரட் […]

தேசிய விருதுகளின் பெயர்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் […]

ஏமாற்றத்தில் திரும்பிய இந்திய பக்தர்கள் : கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க முடியாத சோகம்

கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்திய தரப்பிலிருந்து யாரும் பங்கேற்காத நிலையில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் […]

நாடளாவிய ரீதியில் 615 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில் 615 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னிலையில் […]

error: Content is protected !!