காசாவில் நடக்கும் படுகொலையை நிறுத்த வேண்டும் – அமெரிக்க வாழ் யூதர்கள் போராட்டம்

காசாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை வாழவிடுங்கள் என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி அமெரிக்க வாழ் யூதர்கள் நியூயோர்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காசாவில் நடக்கும் படுகொலையை நிறுத்த வேண்டும் என்றும் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்றும் கோஷமிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!