”கடந்த 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக” […]
Month: February 2024
புதிய பொலிஸ்மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றார் தேசபந்து தென்னகோன்!
புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன், தனது கடமைகளை பொலிஸ் தலைமையகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் 36வது பொலிஸ் […]
வடமாகாண ஆளுநருக்கும் இந்திய துணை தூதுவருக்கும் இடையே விசேட சந்திப்பு!
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்ஸை நேற்று சந்தித்துக் […]
கணவனுக்கு போதைப்பொருள் கொடுத்த மனைவி கைது!
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொடுக்க முயன்ற மனைவி நேற்றைய தினம் (28) பொலிஸாரால் கைது […]
ஹெளதிக் குழுக்களால் உலகக் கப்பல் போக்குவரத்து 90% பாதிப்பு!
இந்து – பசிபிக் பிராந்தியம், புவிசார் அரசியலின் மையப்பகுதியில் மீண்டும் நிலை கொள்வதாக இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் […]
அதிகரித்து வரும் வெப்பநிலை: கல்வி அமைச்சு எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரையில் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. […]
தொடரும் ‘யுக்திய’ நடவடிக்கை…! 647 சந்தேக நபர்கள் கைது…!
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 647 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
சாந்தனின் உடலுக்கு பேரறிவாளன், சீமான் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி…!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல […]
தனுஷ்கோடியை நோக்கிப் படையெடுக்கும் பிளமிங்கோ பறவைகள்!
தமிழகத்தின் தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடல் மாசுபாடு மற்றும் […]
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி […]