வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் […]
Month: February 2024
கோப்பாயில் பெண் மீது வாள் வெட்டு! ஒருவர் கைது
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று பெண்ணொருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். […]
ஈரான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஐயம்!
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். […]
உயர்தரப் பரீட்சைகளின் செய்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பம்!
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைகள் இன்று (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நடனம், […]
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளே – ஸ்ரீ சுமங்கல நஹிமியன் தேரர்!
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளே என மல்வத்து பிரிவின் பிரதம தலைவர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல நஹிமியன் […]
2 வாரங்களுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும்!
அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும் எனக் கல்வி அமைச்சர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். […]
சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை!
கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (திங்கட்கிழமை) சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் […]
தலைமை உட்பட அனைத்துப் பதவிகளுக்கான தெரிவுகளையும் மீள நடத்த தயார்..! – சிறீதரன் அறிவிப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி உட்பட கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கான புதிய தெரிவுகளை மீள நடத்துவதற்கு தயாராக உள்ளேன் […]
விடுதலை புலிகளை மீளுருவாக்க முயற்சி; தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறுமலர்ச்சி தொடர்பான வழக்கில், திரைப்படத் துறை சார்ந்த ஒருவருக்கு எதிராகவும் இந்திய தேசிய […]
கடும் நெருக்கடி – நகைகளை அடகு வைத்து வாழும் இலங்கை மக்கள்..!
நாட்டில் சுமார் 60 வீதமான மக்கள் தங்களது நகைகளை அடகு வைத்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை […]
